இளைஞன்:- காதல் திருமணம் நல்லதா, பெற்றோர் நிச்சயிக்கும்
திருமணம் நல்லதா?
நண்பன்:- (கண்ணீர் விட்டு அழுகிறார்)
இளைஞன்:- எதற்காக அழுகிறாய்?
நண்பன்:- தானே கிணற்றில் விழுவதா? அல்லது யாராவது
பிடித்துத் தள்ளிக் கிணற்றில் விழுவது நல்லதா?
என்று கேட்டால் எப்படி அழாமல் இருப்பது?
No comments:
Post a Comment