வரலாறு


* ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?




ஐயா ஞானசார தேரரே உங்களுக்கும் LTTE பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?




-
இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுகின்ற பிரபல பேரினவாத அமைப்பான பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டமொன்று கடந்த ஒன்பதாம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்றது அக்கூட்டத்தில் குறித்த பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாகவே நோக்கப்படுகிறது.


அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பூரண ஆதரவுடன் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகரில் அமையப் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள இவ்வேளையில் கடந்த ஒன்பதாம் திகதியன்று கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தை மூடவேண்டுமென்றும் அவ்வாறு மூடப்படாவிட்டால் அதற்கெதிராக தமது அமைப்பின் சார்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.


மதிப்பிற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களே!


பல தசாப்த காலமாக பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளப்பட்டிருந்த நமது இலங்கைத் திருநாடு சுமார் மூன்று ஆண்டுகளாகவே ஒரு நிம்மதியான சூழலில் காணப்படுகின்றது.இவ்வேளையில் பௌத்த மதத்தை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்ட நீங்கள் பௌத்தமதம் அழிந்து கொண்டிருக்கும் எந்தவொரு வாசல்களையும் மூடுவதற்கு முயற்சிக்காமல் வெறுமனே முஸ்லிம்களின் அடிச்சுவடுகளை மாத்திரம் அளிக்க எத்தனிப்பத்தேன்?


உண்மையில் இந்நாட்டில் நீங்கள் கூறுவது போன்று பௌத்தர்களுக்கு மதரீதியான சிக்கல்கள் இருக்குமானால் அதனை ஜனநாயக ரீதியான முறையில் தீர்த்துகொள்வதை புறக்கணித்து பயங்கரவாத செயல்பாடுகள் மூலம் தீர்க்க முற்பட்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுவதில் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்தான் என்ன?


அன்று விடுதலைப்புலிகள் தங்களின் அற்ப சொற்ப இலாபங்களுக்காக தமிழர்களுக்குப் பிரச்சினை என்னும் போர்வையை போர்த்திக்கொண்டேதான் அப்பாவித்தமிழ் மக்களையும் சீரழித்து இந்நாட்டின் எதிர்காலத்தையும் பல தசாப்தங்களுக்கு பின் தள்ளிவிட்டுச் சென்றார்கள்.


இன்று நீங்களும் பௌத்தர்களுக்குப் பிரச்சினை என்று கோஷமிட்டுக்கொண்டு பிரச்சினைக்குரிய வாயிலை விட்டு விட்டு வெறுமனே முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளை நசுக்க முற்பட்டால் உங்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?


இலங்கை நாட்டிற்கு மிகவும் விசுவாசம் மிக்க குடிமக்கள் தாங்கள்தான் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டில் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்றும் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள் இந்நாட்டின் தலைவர்கள் சர்வதேச விசாரணை மன்றங்களில் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்பட்டு நின்றபோது உங்களின் நாட்டின் மீதுள்ள விசுவாசமும் அக்கறையும் எங்கே சென்று ஒழிந்தது?


ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறுபட்ட மதங்களும் பலதரப்பட்ட கலாச்சாரங்களும் இருப்பது ஒரு சாதாரண விடயம்.அந்த வகையில் இலங்கை நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.அடுத்தவர்களின் உரிமைகள் உணர்வுகளை மதித்து நடப்பதே மனித இயல்பின் அடையாளம்.ஆனால் ஒரு பெரும்பான்மை சமூகத்திற்கே வழிகாட்ட வேண்டிய பொறுப்பிலுள்ள மதப்போதகர்களாகிய நீங்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசி அப்பாவி மக்களை தவறானமுறையில் வழிநடாத்துவது தாங்கள் சார்ந்த மதத்திற்கு உகந்த ஒரு விடயமா? உண்மையில் கௌதம் புத்தர் பெருமான் இதைத்தான் போதித்துவிட்டுச் சென்றாரா?


முஸ்லிம்கள் தங்களின் மதக்கிரியைகளுக்காக தாங்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே அதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர்.முஸ்லிம்களின் எந்தவொரு வணக்க முறைகளும் யாதொரு சமூகத்திற்கோ தனிமதர்களுக்கோ எந்தவொரு வகையிலும் இடையூறு விளவிக்காதவையாகும்.இஸ்லாமிய வணக்கமுறைகளில் இசை கிடையாது, கூத்து கும்மாளங்கள் கிடையாது, ஊர்வலங்கள் கிடையாது இதய நோயாளர்களுக்கும் படிக்கின்ற மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற பட்டாசு, வாண வேடிக்கைகளை காணமுடியாது.இன்னும் சொல்லப்போனால் பெருநாள் தினங்களில் கூட அந்நிய மதத்தினரோடு அழகான முறையில் உறவாடுகின்ற உன்னத சமூகமே முஸ்லிம் சமூகம்.


அவ்வாறிருக்க இந்நாட்டில் இளைஞர்களை வழி கெடுக்கின்ற எத்தனையோ இடங்கள் இருக்கின்றன.அதுவும் நீங்கள் எதனை புனித பூமி என்றும் புனித பிரதேசம் என்றும் அடையாள படுத்துகிறீர்களோ அப்பிரதேசங்களிலேயே சாராய விற்பனை நிலையங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள் என்னும் பெயர்களில் இயங்குகின்ற உல்லாச விபச்சார விடுதிகள், பலசூதாட்ட, களியாட்ட விடுதிகள் இன்னும் இது போன்ற சமூகங்களை, குடும்பங்களை குட்டிச்சுவராக்குகின்ற எத்தனையோ விடயங்கள் அரங்கேறுகின்றன.


இப்போது கூட சுமார் முப்பத்தியைந்து கோடி ரூபா செலவில் கொழும்பு சம்போடி விகாரைக்கு அருகில் மிகவும் நவீன முறையிலான சூதாட்ட விடுதியொன்று அமையப்பெறவுள்ளது.இக் கசினோ விடுதியினால் விகிதாசார அடிப்படையில் அதிகளவில் சூறையாடப்படுவது சிங்கள மக்களின் வாழ்வாதாரமும் கலாச்சாரமுமே. சிங்கள மக்களை பாதுகாப்போம் என்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்போம் என்றும் சந்து பொந்துகளிலெல்லாம் கொக்கரித்துத் திரிகின்ற நீங்கள் இக் கசினோ விடுதி விடயத்தில் ஆப்பிளுத்த குரங்குகள் போல் அமைதியாக இருப்பதன் அர்த்தம் என்ன?


பௌத்தத்தின் புனித பூமியான இலங்கை நாட்டில் மாடுகள் அறுப்பதற்கு எதிராக தீக்குளிப்புவரை சென்ற நீங்கள் (அது ஒரு நாடகம் என்பது வேறு விடயம்) கசினோ என்னும் பெயரில் இப்புனித பூமியில் நாளை நடக்கவிருக்கும் சூதாட்டத்திற்கு எதிராகவும் காம களியாட்டத்திற்கு எதிராகவும் எடுக்கவிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைதான் என்ன?


Posted by Mohammed Safran at 5:18 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




* அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் முஸ்லிம் சமூகம் ?




அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் முஸ்லிம் சமூகம் ?
. 1500 மில்லியன் ரூபா செலவில்மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்?!!!

கமிஷன் அடிப்பதற்கு இஸ்லாத்தின் பெயரில் பணம் வசூல் ?!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் !!!!!!!

உலமாக்குரிய பல்கலைக் கழகத்தினை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமாம்?!!

அரபுநாட்டுஅரசால் வழங்கப்பட்ட சுனாமி வீடுகள் இன்றும் பாழடைந்து உள்ளது ?!!!
ஏன் அதை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை ?!!!
ஜாதிகஹெல உரிமையின் தலையீடு ?!!!!
இன்று து. 1500 மில்லியன் ரூபா செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் ?!!!!!
இதோ அத்த ஞான சங்கு ஊதுகிறான் !!!!!!!!
ரமழான் மாதம் வழங்கப்பட்டு பேரீத்த பழத்துக்கு நடக்கும் கதிதான் இதற்கும் ?!!!!

காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!

முஸ்லிம் சமூகத்தின் பெயர்சொல்லி சூட்சுமமாக கொள்ளையிடப்படும்
அரபுநாட்டு பணம் ?!!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் பங்குதாரிகள் ராஜபக்ச சகோதரர்கள் !!!!!!
ஆக முன்னர் கூறியது போன்று உலமாக்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், ஆலிம்களும் தமது மேற்கல்வியைத் தொடர வழி யுண்டு என்பதே, இந்த வசதி தற்போதும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உலமா என்ற பெயரைப் பாவித்ததன் பயனாக பொது பல சேனைவை உசுப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும் ஏதோ கனவுலகில் இருந்திருப்பார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களைப் பெற்று மக்களை நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

அதனால்தான் குர்ஆன், 49:6 – முஃமீன்களே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி யைக்கொண்டு வந்தால், அப்பொழுது தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள், என்கின்றது.
இதோ அந்த செய்தி

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!


பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழகத்தை காத்தான் குடியில் நிறுவப் போவதாக அறிக்கை விட்டார் . இந்த வருடம் இலங்கையில் முதல் முதலாக உலமாக்களுக்கான பல்கலை கழகத்தை ஆரம்பிக்க போவதாக அதேபோன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . பொது பல சேனா எதிர்த்தவுடன் உண்மையை சொல்லிவிட்டார் . அது பொதுவான சாதாரண பல்கலை கழகம் அதில் எல்லா இனவர்களும் இனைய முடியும் என்று சொல்கிறார்கள் எல்லாம் காத்தான்குடி மக்களுக்கு மத்தாப்பு காட்டும் வேலைதான் என்பது அவரின் அறிக்கைகளே தெளிவாக காட்டிக் குடுக்கிறது .

ஆமாம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழக கதையை மக்கள் வழமை போன்று மறந்து விட்டார்கள்

உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!

நான் பார்க்கும் உலகம்


Posted by Mohammed Safran at 12:42 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




* காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!




காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!

முஸ்லிம் சமூகத்தின் பெயர்சொல்லி சூட்சுமமாக கொள்ளையிடப்படும்
அரபுநாட்டு பணம் ?!!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் பங்குதாரிகள் ராஜபக்ச சகோதரர்கள் !!!!!!
ஆக முன்னர் கூறியது போன்று உலமாக்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், ஆலிம்களும் தமது மேற்கல்வியைத் தொடர வழி யுண்டு என்பதே, இந்த வசதி தற்போதும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உலமா என்ற பெயரைப் பாவித்ததன் பயனாக பொது பல சேனைவை உசுப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும் ஏதோ கனவுலகில் இருந்திருப்பார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களைப் பெற்று மக்களை நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

அதனால்தான் குர்ஆன், 49:6 – முஃமீன்களே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி யைக்கொண்டு வந்தால், அப்பொழுது தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள், என்கின்றது.
இதோ அந்த செய்தி

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!


Posted by Mohammed Safran at 12:40 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




* காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!




காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரி?!!!!!
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!

பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வருடம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழகத்தை காத்தான் குடியில் நிறுவப் போவதாக அறிக்கை விட்டார் . இந்த வருடம் இலங்கையில் முதல் முதலாக உலமாக்களுக்கான பல்கலை கழகத்தை ஆரம்பிக்க போவதாக அதேபோன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . பொது பல சேனா எதிர்த்தவுடன் உண்மையை சொல்லிவிட்டார் . அது பொதுவான சாதாரண பல்கலை கழகம் அதில் எல்லா இனவர்களும் இனைய முடியும் என்று சொல்கிறார்கள் எல்லாம் காத்தான்குடி மக்களுக்கு மத்தாப்பு காட்டும் வேலைதான் என்பது அவரின் அறிக்கைகளே தெளிவாக காட்டிக் குடுக்கிறது .

ஆமாம் மக்காவின் அல் குறா இஸ்லாமிய பல்கலை கழக கதையை மக்கள் வழமை போன்று மறந்து விட்டார்கள்


Posted by Mohammed Safran at 12:38 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




* ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!


ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!




எங்கள் அன்பு சகோதரி ரிசானாவை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் அவருக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்துக்கும் என்ன தொடர்பு மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக
நினைக்கிறீர்களா ,?!!!!!!!
இல்லை முஸ்லிம் சமூகமே ரிசானா நபீக்கின் இரத்தத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கை இந்த உலமாக்களின்
பல்கலைக்கழகம் !!எப்படி என்று கேட்கிறீர்களா ?
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் இவர்யார்
என்று தெரிகிறதா ?!!இவர் ரிசானாவின் துயரில் பங்குகொள்ள வந்தவர் !!!!
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து சவூதி பிரஜையினால் கையளிக்கப்பட்டது.!!!!ஹிஸ்புல்லாவின் வலையில் மாட்டிய திமிங்கிலம் !!!!
இவர் ரிசானாவின் வீட்டு முற்றத்தையும் மிதிக்க அனுமதுக்கப்படவில்லை சிதிலமடைந்த பள்ளிவாசல்களுக்கு
அழைத்துசெல்லப்பட்டார் அடிக்கல் நாட்டினார் !!!
அதேநேரம் மஹிந்த சிந்தனை தீவிரமாக வேலைசெய்ய இராணுவம் வீடுகட்டியது ?!!
பிச்சைக்காரர்களை விடகேவலமாக ஏழை முஸ்லிம்களின்
துயரம் ஹிஸ்புல்லாவினால் ஒப்பாரிப்பாட உலமாக்களை காட்டி வியாபாரம் பேசப்பட்டது !!
இதனால் ரிசானாக்கள் இலாபம் அடையப்போவதில்லை என்பது இந்தமூதேவிக்கு தெரியும் !
1500 மில்லியன் ரூபா திட்டத்தில் கமிஷன் அடிப்பதற்கு இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம் சமூகத்தை விலைபேசி
ரிசானாவின் இரத்தத்தில் உடன்படிக்கை போட்டதை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது நான் பார்க்கும் உலகத்தின் கடமை !!சொல்லுவது எங்கள் கடமை தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு !!


Posted by Mohammed Safran at 12:36 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




* உலமாக்களின் பல்கலைக்கழகம் !! ஓரம் கட்டப்பட்ட ஜம்மியத்துல் உலமா ?!!!!!




உலமாக்களின் பல்கலைக்கழகம் !!
ஓரம் கட்டப்பட்ட ஜம்மியத்துல் உலமா ?!!!!!
ஜம்மியத்துல் உலமாக்களும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரியும் ?!!!!!
நபிமார்களின் வாரிசுகள் எப்படி இதற்குள் சிக்கினார்கள் என்று பார்க்கிறீர்களா ?!!!!
இதைக்கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் உலமாக்களின் பல்கலைக்கழகம் என்றப்பெயரில்
பகல்கொள்ளைக்கு அத்திவாரம் இட்டநேரம் ஜம்மியத்துல் உலமாவின் வாயை மூடதிட்டம் போடப்பட்டதா ?!!
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட்
வருகையின் பின் ஹலால் ஹராம் பிரச்சினை அரங்கேற்றப்பட்டது அதில் சிக்கி துவண்டுபோன
ஜம்மியத்துல் உலமாக்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்து ஒதுங்கிக்கொண்டார்கள் ?!!!!!அதன் பின் அவர்கள்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் அன்றுமுதல் இன்றுவரைவாய்திறக்கவேயில்லை !! அவர்களுக்கான பல்கலைக்கழகம் விடயத்திலும் அவர்களை மெளனியாக்கியது எது ?!!!
இந்த மர்மமுடிச்சை அவர்களால் மட்டுமே அவிழ்க்க முடியும் !!
நாங்கள் எதிர்பார்ப்பது உலமாக்களின் பல்கலைக்கழகம் விடயத்தில் அவர்கள் அறிக்கைவிடுவார்களா ?!!!
இந்தப்பல்களைக்கலகத்தில் பெண் உலமா க்கள் இஸ்லாஹியா கல்லேலியா மதரசாக்களில் ஓதியவர்கள்
அனுமதிக்கப்படுவார்களா ?!!!
உலமாக்கள கல்விக்கற்கும் கல்லூரியில் மாற்று மத சகோதர சகோதரிகளும் அனுமதிக்கப்படுவார்கள் !!
அப்படியாயின் உலமாக்களின் தனித்துவம் ?!!!
இந்தப்பல்களை கழகத்தில் பள்ளிவாசல் கட்டப்படுமா ?!!!!
இந்தக்கேல்விகளுக்கெல்லாம் உலமாக்கள் பதில் கேட்டாவது கூருவார்கலா ?!!!!


Posted by Mohammed Safran at 12:31 AM No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook




Tuesday, June 11, 2013

* முன்னெடுக்கப்படும் இரகசிக இன்வாத மோதல்கள் - இலங்கை அரசியல்




முன்னெடுக்கப்படும் இரகசிக இன்வாத மோதல்கள் - இலங்கை அரசியல்


நம் நாட்டில் பாரிய இனமோதலை உண்டுபண்ணுவதற்கான மிகத் திட்டமிட்ட வடிவில், உயர்மட்ட உதவியுடன் பாரிய நிகழ்ச்சிநிரல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



நம் சமூகத்திற்கு எங்கோ ஒரு ஆபத்து நிகழ்ந்த பிறகு, அது செய்தியாக வெளியாகிய பிறகு நமது தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டிகொடுக்க காத்திருப்பது போன்ற ஒரு அனுகுமுறையும் நம்மிடத்தில் அனுபமாகிவிட்டது.

மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று முதல் மூன்று வருடங்களையும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாடுபட்டது போல், அடுத்துவர இருக்கும் புதிய ஜனாதிபதி இந்த இனவாத பொதுபலசேனா மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தீர்த்துகட்டவேண்டிய தேவை ஏற்படும். அது செகு தூரத்தில் இல்லை.

President Mahinda Rajapaksha spend his first 3 years to save the country from terrorism,
the next, upcoming president also need to spend his first 3 years to save the country from BBS and other extremist group.

இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் இருக்கின்றன:

1. நமது சமூகத்திற்கு எதிராக நடாத்தப்படும் அநீதங்களுக்காக நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல்களை மேற்கொள்ளல்,

2. நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கான முழு முன்னெடுப்புக்களையும் திட்டமிட்டு செயற்படுத்துவது.

இந்த இரண்டு திட்டங்கள் மாத்திரமே நமக்கு பயனுள்ளதாக அமையும்.

அல்லாஹ் அறிந்தவன்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment