ஐயா தருமம் சாமி.....
பிச்சை கேட்கிறான் பிச்சை காரன்..
மனம் சொல்லியது
பத்து ரூபாய் கொடு பாவம்
அவன் முகத்தை பார் என்று ...!!
மனிதம் சொல்லியது
பக்கத்தில் இருப்பவனை பார்
பத்து ரூபாய் பிச்சை போட்டால்
உன்னை பைத்தியமென எண்ண போகிறான் என்று...!!!!
இறுதியில் மனிதம் ஜெயிக்கிறது
ஒரு ரூபாய் நாணயத்துடன் திரும்புகிறான்
பிச்சை காரன்......
No comments:
Post a Comment