Wednesday, May 1, 2013

* ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்ளவேண்டியது



மிகவும் மதிப்புக்குரியவர்கள் --- தாய்,தந்தை
மிகமிக நல்ல நாள் --- இன்று
மிகப்பெரிய வெகுமதி --- மன்னிப்பு
மிகவும் வேண்டியது --- பணிவு
மிகவும் வேண்டாதது --- வெறுப்பு
மிகப்பெரிய தேவை --- நம்பிக்கை
மிகக்கொடிய நோய் --- பேராசை
மிகவும் சுலபமானது --- குற்றம் காணல்
தரமற்ற குணம் --- பொறாமை
நம்பக்கூடாதது --- வதந்தி
ஆபத்தை விளைவிப்பது --- அதிக பேச்சு
செய்யக்கூடாதது --- நம்பிக்கை துரோகம்
செய்யக்கூடியது --- உதவி
விலக்கவேண்டியது --- சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி --- உழைப்பு
நழுவிவிடக்கூடாதது --- வாய்ப்பு
பிரியக்கூடாதது --- நட்பு
மறக்கக்கூடாதது --- நன்றி
ஒவ்வொரு நிமிடமும் இருக்கவேண்டியது --- இறை பயம்


No comments:

Post a Comment