Wednesday, May 1, 2013

* தாய் பாசம்



அன்பே .......... 
நான் உண்ணும் போது .............. 

நீ நினைத்தால்.............

புரை ஏறும் போதேல்லாம் ................

சமையல் அறையிலிருந்து
ஓடி வந்து...........
தண்ணீர் கொடுத்து தலை மேல்
தட்டி கொடுக்கும் .................

என் அம்மாவின் அன்பு
உன் அன்பை விட பெரியது தான் .........

No comments:

Post a Comment