Tuesday, May 7, 2013

* குடும்ப மானத்தை காப்பாத்துங்க



மனைவி :நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.


கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?

மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?

No comments:

Post a Comment