Thursday, December 13, 2012

தண்ணீர் பஞ்சத்தை நெற்றிப் பொட்டில் அறைய வைக்கும் படம்!

நாங்கள் தண்ணீரை எல்லாம் கண்டபடி வீணாக செலவு செய்வோம். ஆனால் தண்ணிக்கே கஷ்டப்படும் மக்கள் இந்தப் பூமிப்பந்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படமானது ஆபிரிக்காவின் வறட்சியான கிராமமொன்றில் எடுக்கப்பட்டதாகும். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இங்கு ஒரு மனிதன் செய்யும் செயலைப் பாருங்கள்...

கொடுமையான வெய்யிலில் இருந்து தப்பிக்க மாட்டின் சிறுநீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறார்.

உண்மையில் இவர் மனிதனாகப் பிறந்தது தான் பாவமா?


No comments:

Post a Comment