Friday, July 27, 2012

* கவிதை



புத்தகத்தின் இடையில்
மயிலிறகை சேமித்து வைக்கும்
குழந்தை போல.

நித்தம் உன் நினைவுகளை சேமிக்கிறேன்
என் இதயத்தில்.

No comments:

Post a Comment