Thursday, July 26, 2012

* என்ன வாழ்க்கை....



என்ன வாழ்க்கை.....

கனவுகள் வரவது 
எதிர்கால ஆசைகள் பெரும் போதும்...!

கடவுள் மேல் பக்தி வருவது ...!

வாழ்க்கையில் கவலை

பற்றி யோசிக்கும் போது ....!

சுயநல உலகம் இது.....!

தாம் வேண்டியது தந்தாள்

கடவுள் நல்லவர்

தாம் வேண்டியது கிடைக்காமல் போனாலோ
கேட்டது நடந்தாலோ

கடவுள் சதிகாரன் கெட்டவன்.....!
அவனை படைத்த கடவுளே கெட்டவன்

கெட்டவன் என்று சொல்லும்
சுய நல உலகம் இது,,,,,,!
 

No comments:

Post a Comment