Friday, July 27, 2012

* கவிதை



உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும் 
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை
 சுமந்த படி என் காதல் என்றும் வாழும்

No comments:

Post a Comment