Friday, July 27, 2012

* கவிதை



உன்னை நினைத்து நான் அழுத போது என் கண்களில் இருந்து,
வந்த கண்ணீர் ஆறுதல் சொன்னது...
என்றும் நான் மட்டும்தான் உன்னுடன் இருப்பேன் என்று

No comments:

Post a Comment