நான் பார்க்கும் உலகம் !
Pages
முகப்பு
வரலாறு
தொழிநுட்பம்
சமூகப் பார்வை
நோக்கம்
Thursday, July 26, 2012
* தாய்...
நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்...
நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்....
நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வர மாட்டாள்
துடிதுடித்து வருவாள்...
அதுதான் தாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment