Thursday, July 26, 2012

* தாய்...



நட்பு கூட
சில சமயம் 
கண்டுக்காமல் இருக்கலாம்...

நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்....

நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வர மாட்டாள்
துடிதுடித்து வருவாள்...
அதுதான் தாய்...

No comments:

Post a Comment