Saturday, July 28, 2012

* கவிதை




மனம் திறந்து பேசு ஆனால்,
மனதில் பட்டதையெல்லாம்,
பேசாதே.....
சிலர் புரிந்து கொள்வார்கள்”
சிலர் பிரிந்து செல்வார்கள்”
 


No comments:

Post a Comment