தவறுகள் செய்தவன் நான்...
அழுதுகொண்டு இருப்பவள் நீ...
இனி ஒருபோதும் உன்னை
கண்கலங்கவிடமாட்ட�� �ன்...
எனக்காக மட்டுமல்ல...
பிறர்காகவும்கூட...
கண் கலங்காதே என்
உள்ளம் தாங்காது...
உன்னை என் உள்ளங்கைகளில்
வைத்து தாங்குவேன்...
மருதாணி மலராக...
என் உள்ளம் கவர்ந்தவளே....
No comments:
Post a Comment