Thursday, July 26, 2012

* அழகே.....





தவறுகள் செய்தவன் நான்... 

அழுதுகொண்டு இருப்பவள் நீ... 

இனி ஒருபோதும் உன்னை 
கண்கலங்கவிடமாட்ட�� �ன்... 

எனக்காக மட்டுமல்ல... 
பிறர்காகவும்கூட... 

கண் கலங்காதே என் 
உள்ளம் தாங்காது... 

உன்னை என் உள்ளங்கைகளில் 
வைத்து தாங்குவேன்... 

மருதாணி மலராக... 

என் உள்ளம் கவர்ந்தவளே....

No comments:

Post a Comment