Saturday, June 30, 2012

* நானே நானா யாரோ தானா




நானே நானா யாரோ தானா ? 
மெல்ல மெல்ல மாறினேனா? 
தன்னைத்தானே மறந்தேனே 
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா) 

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே 
இதோ துடிக்க, 
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் 
எதோ படிக்க, 
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி 
இவள் தான் சரணம் சரணம் 

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் 
ஒரே நிலவு 
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் 
ஒரே மனது 
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் 
நரகம் சரணம் சரணம் 

No comments:

Post a Comment