நான் பார்க்கும் உலகம் !
Pages
முகப்பு
வரலாறு
தொழிநுட்பம்
சமூகப் பார்வை
நோக்கம்
Tuesday, June 26, 2012
* கனவில் என் வாழ்க்கை
பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment