நான் பார்க்கும் உலகம் !
Pages
முகப்பு
வரலாறு
தொழிநுட்பம்
சமூகப் பார்வை
நோக்கம்
Thursday, August 2, 2012
* என்னவளே !
என்னவளே
சாதத்தில் உன்முடி உதிர்த்திருந்தது
நெருக்கம் அதிகரிக்கும் என்றாய் !
எனக்குதானே தெரியும்
உன்முடி உதிர்ந்தால் கூட
என்இதயத்துடிப்புகள் உதிரும் என்று !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment