Thursday, August 2, 2012

* என்னவளே !





என்னவளே 
சாதத்தில் உன்முடி உதிர்த்திருந்தது 
நெருக்கம் அதிகரிக்கும் என்றாய் ! 
எனக்குதானே தெரியும் 
உன்முடி உதிர்ந்தால் கூட 
என்இதயத்துடிப்புகள் உதிரும் என்று !

No comments:

Post a Comment